යාපනය – ගාන්ධර්මඩම් ප්රදේශයේදී මෙම අනතුර සිදුව ඇත්තේ දිස්ත්රික් ලේකම්වරයාගේ පුත්රයා මෝටර් රථය පදවාගෙන යමින් සිටියදීයි.
අනතුරින් බරපතළ තුවාල ලැබූ පුද්ගලයා ප්රතිකාර සඳහා යාපනය ශික්ෂණ රෝහලට ඇතුළත් කර තිබේ.
இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் சொந்த வாகனமானது விபத்துக்குள்ளாகியுள்ளது.
பதில் அரசாங்க அதிபரின் மகன் வாகனத்தை செலுத்தி சென்றவளை கந்தன் மடம் பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்த குறித்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.